வரபோகும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் முஸ்லிம் சிறு பான்மை மக்களின் பங்கு


இலங்கை யின் அடுத்த ஜனாதிபதி யார் என்பதினை தீர்மானிக்கும் பொது தேர்தல் எதிர் வரும் ஜனவரி 8 இல் நடக்க உள்ளநிலையில் தமிழ் முஸ்லிம் மக்கள் எவ்வாறு இந்த தேர்தலை பார்கிறாக்கள்.
வெல்வது யார் என்ற கேள்வி சர்வதேச அரங்குகளிலும் ஒலிக்க தொடக்கி உள்ளது .
அது போல வெற்றியை தீர்மானிப்பது யார் என்பதும்  கேள்வியாக உள்ளது ?

Read more...

விண்டோஸ் 8,8.1 இல் start option இனை எவ்வாறு நிறுவுவது

வணக்கம் நண்பர்களே

இன்று நான் குறிப்பிடுவது விண்டோஸ் 8,8.1 இல் start option இனை எவ்வாறு நிறுவுவது தொடர்பானது.


விண்டோஸ் 8,8.1 இல் start option இல்லாமையினால் பலரும் போல் நானும் வெகுசிரமபட்டேன் .

அதற்க்கு ஆன தீர்வு இப்போது பார்ப்போம்

Read more...

முகநூல் (facebook )இல் privacy கொடுக்க பட்ட profile photo இனை எவ்வாறு Hack செய்து மற்றவர்கள் பார்ப்பது என்பது தொடர்பானது

வணக்கம் நண்பர்களே

நீண்ட நாட்களின் பின் சந்திப்பதில் மகிழ்ச்சி

இந்த பதிவு எவ்வாறு முகநூல் (facebook )இல் privacy கொடுக்க பட்ட profile படம் photo  இனை  எவ்வாறு மற்றவர்கள் பார்ப்பது என்பது தொடர்பானது

இந்த நாட்களில் பல பெண்களும் தங்களின் profile photo இற்கு  privacy கொடுப்பதன் மூலம் தாங்கள்  பலரின் கனவு கன்னிகள் ஆக இருக்க முடியும் என்று நினைகிறார்கள் காரணம் இவ்வாறு privacy கொடுப்பதால் சிறிய அளவில் மாத்திரம் குறித்த புகைப்படத்தினை பார்க்க முடியும் (அவர்களின் லட்சணங்கள் :-( பலருக்கு தெரிவது இல்லை )

கீழ் உள்ள முறைகள் மூலம் அவ்வாறு privacy  கொடுத்த புகைப்படங்களை எவ்வாறு பார்ப்பது தொடர்பாக பார்ப்போம்

Read more...

ஈழத்து சித்தர்கள்-நம்மவர்களை நாம் அறிய வேண்டும்

சித்தர்கள் என்ற சக்தி உள்ள மனிதர்கள் இந்த பூமியில் காலா காலம் தோன்றி மனிதர்களுக்கு நன்மைகளையும் தான் சார்ந்த சமூகத்தையும் வழிகாட்டலையும் மேற்கொண்டு உள்ளனர். தற்கால சமூக நிலை(மக்கள்) போன்று எல்லா நன்மையும்,பொருள் பண்டமும்  நான் மட்டும் பெறவேண்டும் என்ற கீழ்த்தரமான நோக்கம் அன்றி மக்களுக்காக வாழ்ந்தவர்கள்.

இவர்களில் நமது ஈழத்தில் உள்ள சில சித்தர்கள் பற்றி பார்போம். இந்தியாவில் சித்தர்கள் தொடர்பாக பலர் கதைக்கும் அளவிற்க்கு ஈழ சித்தர்கள் தொடர்பாக மௌனம் பேணுவது கவலைக்கு உரியது .


இன்றும் பலர் யாழ் மண்ணில் குடையில் சுவாமி என்ற சித்தரின் புகைப்படங்களை தங்கள் வீடுகள் தொழில் நிலையங்கள் வாகனங்களில் வைத்து வணங்குகின்றனர். ஆனாலும் ஈழத்து சித்தர்கள் புகழை சக்தியை பலர் அறிய செய்ய வேண்டும்

Read more...

"மொபைலா மொபைலா" குறும்படம் ஈழபெண்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை உலகுக்கு மீண்டும் சொல்லுகின்றது .

மீன் பாடும் மட்டு மண்ணின் அன்பு சகோதரிகளின்(வேணு ,கோபி) குறும்படம் பார்க்கும் வாய்ப்பு நீண்ட காலத்தின் பின் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி 
 
குறும்படதலைப்பு மொபைலா மொபைலா
கதை

Read more...

போராட்டம் தான் வாழ்க்கை, முடியும் என்பது மூலதனம் முடியாது என்பது முட்டாள்தனம்

சொந்தங்கள் வணக்கம்,நீண்ட காலத்தின் பின் சந்திப்பதில் மகிழ்ச்சி.
"போராட்டம் தான் வாழ்க்கை, முடியும் என்பது மூலதனம் முடியாது என்பது முட்டாள்தனம் " என்பது பலரது மகுட வாக்கியம் ஆனால் அதில் 100% உண்மை உள்ளது பலருக்கு புரிவது இல்லை . அண்மையில் ஒருநண்பன் தற்கொலை செய்து கொண்டான் அவனை பொறுத்த வரை இனி அவனுக்கு எதுவும் தெரிய போவதும் இல்லை, அது போல் ஒரு கவலையும் அவனுக்கு இல்லை  என்பதும்  உண்மை  ஆனால் பெற்றவர் நண்பர் என பலருக்கு இது ஈடு செய்ய முடியாத ஓன்று.
அதே நேரம் அது பலருக்கு "ச்சே என்ன வாழ்க்கை?" என்ற ஒரு வெறுப்பையும்
 "மரணம் தான் அனைவருக்கும்" என்ற ஒரு விழிப்புணர்வையும் உருவாக்குகிறது .
அண்மையில் ஒரு பிரசங்கம் அதில் கலந்து கொண்டவர்

Read more...

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP