Showing posts with label யாழ். Show all posts
Showing posts with label யாழ். Show all posts

பனங்காய்ப் பணியாரம்


  பனங்காய்ப் பணியாரம் என்று சொல்லும்போது கூடவே யாழ்ப்பாணமும் நினைவுக்கு வரும். ஏனெனில் யாழ்ப்பாணத்திற்கே உரித்தான பனை வளங்களில் இருந்து பெறப்படும் உணவு வகைகளில் இதுவும் ஒன்றாகத் திகழ்கின்றது.

Read more...

மகாதேவ சுவாமிகள்



ஊர்காவற்றுறைப் பட்டினத்திற்கு அணித்தாய் விளங்குவது கரம்பொன் கிராமம். இக்கிராமத்திலே திரு. இராமநாதருக்கும் திருமதி. அன்னபூரணிக்கும் 5-9-1874 வெள்ளிக்கிழமை பின்னிரவு திருவாதிரை நட்சத்திரமும் கடக இலக்கினமும் கூடிய சுபமுகூர்த்த வேளையில் ஒரு திருமகன் அவதரித்தார். இவர்தான் “தம்பையா” என்னும் அன்புப் பெயர்பூண்ட வைத்தியலிங்கம் ஆவார். இவரே பிற்காலத்தில் மகாதேவ சுவாமிகள் என்று கொண்டாடப்பெற்றவரும்

Read more...

யோகர் சுவாமிகள்


எமது காலத்திலே வாழ்ந்து மறைந்த சித்த புருஷர்களில் யோகர் சுவாமிகள் மிகமிக முக்கியமானவர். கடையிற் சுவாமிகளின் சீடர்களில் ஒருவர் செல்லப்பா சுவாமிகள். செல்லப்பா சுவாமிகளின் ஒரே ஒரு சீடர் யோகர் சுவாமிகளாகும்.

Read more...

செல்லப்பா சுவாமிகள்



chellappaசெந்தமிழும் சைவநெறியும் வளர்த்த யாழ்ப்பாணத்தின் தலைநகராய் விளங்கியது நல்லூர். நல்லூர்க்கந்தன் இருந்து அருள் பாலிக்கும் இவ்வூரில் நல்லூர் தேரடிக்கு தென்புறத்தே வயல்நிலங்கள் பல இருந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலே யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை

Read more...

யாழ்விபரக்கொத்து



யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருந்து பதிப்பிக்கப்படும் இணையத்தளங்கள் மற்றும் வலைப்பதிவுகள் அனைத்தினைது முகவரியினையும் கொண்ட ஒரு விபரக்கொத்தாக இந்தப்பக்கம் இருக்கும். பாடசாலைகள், ஆலயங்கள், வியாபார நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட இணையத்தளங்கள் அனைத்தும் இங்கு உள்ளடக்கப்படும். உங்கள் இணையத்தளமும் இங்கு இணைக்கப்பட வேண்டுமாயின் தளம்தொடர்பான தகவலை அனுப்பி வையுங்கள்.
  • ஆலயங்கள் | Temples


  • கிராமங்கள் | Villages


  • நிறுவனங்கள் | Organizations


  • பாடசாலைகள் | schools


  • Read more...

      © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

    Back to TOP