ஈழத்து சித்தர்கள்-நம்மவர்களை நாம் அறிய வேண்டும்

சித்தர்கள் என்ற சக்தி உள்ள மனிதர்கள் இந்த பூமியில் காலா காலம் தோன்றி மனிதர்களுக்கு நன்மைகளையும் தான் சார்ந்த சமூகத்தையும் வழிகாட்டலையும் மேற்கொண்டு உள்ளனர். தற்கால சமூக நிலை(மக்கள்) போன்று எல்லா நன்மையும்,பொருள் பண்டமும்  நான் மட்டும் பெறவேண்டும் என்ற கீழ்த்தரமான நோக்கம் அன்றி மக்களுக்காக வாழ்ந்தவர்கள்.

இவர்களில் நமது ஈழத்தில் உள்ள சில சித்தர்கள் பற்றி பார்போம். இந்தியாவில் சித்தர்கள் தொடர்பாக பலர் கதைக்கும் அளவிற்க்கு ஈழ சித்தர்கள் தொடர்பாக மௌனம் பேணுவது கவலைக்கு உரியது .


இன்றும் பலர் யாழ் மண்ணில் குடையில் சுவாமி என்ற சித்தரின் புகைப்படங்களை தங்கள் வீடுகள் தொழில் நிலையங்கள் வாகனங்களில் வைத்து வணங்குகின்றனர். ஆனாலும் ஈழத்து சித்தர்கள் புகழை சக்தியை பலர் அறிய செய்ய வேண்டும்

Read more...

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP