யாழ் நிர்வாகம்

இலங்கை அரசாங்கத்தின் சார்பில் இம்மாவட்டத்தை நிர்வகிக்கும் அதிகாரி, அரசாங்க அதிபர் என அழைக்கப்படுகிறார். இம்மாவட்டம் உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் என அழைக்கப்படும் பல துணைப் பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவும் ஒரு உதவி அரசாங்க அதிபரின் கீழ் செயல்படுகின்றது. இந்தத் துணைப் பிரிவுகளும் மேலும் பல கிராம சேவை அலுவலர் பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளன.
இவற்றைவிட மக்களால் தெரிவு செய்யப்படும் உள்ளூராட்சி நிர்வாக அமைப்பில் அடங்கும், மாநகரசபை, நகரசபை, மற்றும் பிரதேச சபைகளாகவும் மாவட்டம் பிரிக்கப்பட்டுள்ளது

0 கருத்துக்கள்:

Post a Comment

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP