உலகை ஆண்ட ஆதி தமிழர்களின் வரலாறு..!



உலகை ஆண்ட தமிழர்களின் வரலாறு!

தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும் சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம். திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய “முதற்தாய் மொழி” வாயிலாகவும் நாம் நன்கறிகிறோம். தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம் கையாண்ட மொழி தமிழ் மொழியாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த தமிழும் தமிழனும் புகழின் உச்சக்கட்டம் எட்டினர், பழந்தமிழ் நாட்டை உலகிற்குச் சுட்டிக்காட்டினர். 
குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும்

அன்னையர் தினம் தமிழன் கொண்டாடுவது பொருத்தமா...???




"தாய் என்ற ஒரு தெய்வம் வீட்டோடு இருக்கு நீ தனித்தனியாய் கோவில் குளம் அலைவதுவும் எதற்கு அம்மாவின் பாதத்தில் கற்பூரம் கொளுத்து ஆனந்த கண்ணீரில் அபிசேக்கம் நடத்து "
மறக்க முடியாத வாலியின் வரிகள் 

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP