சூப்பர் ஸ்டார் ரஜினி 63வது பிறந்த நாள் சிறப்பு பதிவு


வணக்கம் சொந்தங்கள் சுகங்கள் எப்படி 
இன்றைய பதிவு தமிழ் திரை உலகின் மிகவும் பிரமாண்டமான நடிகர் ஆன்மிகவாதி  என பல முகங்களை கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜனி இன் 63ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பதியப்படுகிறது

மிருக பலி ஆதி தமிழர்களின் வழிபாட்டு முறை இது தடை செய்ய படுவது என்பது மத சுகந்திரத்துக்க செய்யப்படும் துரோகம்






"சிலாபம் முன்னேஸ்வரம் காளி கோயிலில் நடைபெறவுள்ள மிருக பலி பூஜைக்கு மக்கள் விலங்குகளை கொண்டுவர வேண்டாம் என அமைச்சர் மெர்வின் சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது வேண்டுகோளை மீறி கொண்டுவரப்படும் மிருகங்களை தனது குழுவினர் கையேற்றுவிடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்."
மிருகபலி என்பது சைவசமயத்தை/இந்து சமயத்தை  பொறுத்தவரை தொரு தொட்டு பின்பற்றி வரும் பழக்க வழக்கம் இதில் வேறு மதத்தவரின் தலை யீடு  என்பது எந்த ஒரு இந்து ஆலும் ஏற்று கொள்வது கடினம்

ஒரு வன்னி மாணவர்களுக்கு ஆசிரியராக இருந்து பெற்ற அனுபவம்

சொந்தங்கள் உங்கள் சேமம் எப்படி ?
நீண்ட இடைவெளி மீண்டும் உங்களை வலைப்பதிவின் ஊடாக சந்திக்கும் ஒருவாய்ப்பு கிடைத்ததில் சந்தோசம்
இது ஒரு உண்மை பதிவு
கடந்த வருடம் வவுனியாவில் இருக்கும் போது ஒரு அழைப்பு வந்தது எதிர் முனையில் பேசியவர் ஒரு அருட்சகோதரி (SISTER )
என்னிடம் அவர் சொல்லிய விடயம் எங்கள் பராமரிப்பில் பல ஆதரவு இல்லாத பிள்ளைகள் இருக்கிறார்கள் அவர்களில் இந்த வருடம் சிலர் கா.பொ.த சாதாரண(GCE O/L) தரம் பரீட்சை எடுகிறார்கள் ஆகவே நீங்கள் ஒரு வகுப்பு(TUESTION) எடுக்க வேண்டும் என்றும்
பின்னர் கூறினார் அவர்களில் சிலர் செஞ்சோலையை சாந்தவர்கள் அவர்கள் பாடபுத்தங்களை  தொட்டு அதிக காலம் நீங்கள் சிரமம் பார்க்காது படிப்பிக்க வேண்டும் நீங்கள் கற்பிக்கும் போது எளிமையாக புரியும் படி படிப்பிக்கவும் என்று கூறி முடித்தார்
நான் உடன் கூறிய பதில் நிச்சயமாக என்னால் முடிந்ததை செய்கின்றன்

அடுத்தநாள் அந்த வகுப்பு எடுப்பதற்காக சுமார் ஆறு /ஏழு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அந்த நிலையத்துக்கு (வவுனியா இல் இருந்து கணேசபுரம் )சைக்கிளில் மிதித்து கொண்டு போனேன் காரணம்
நிச்சயம் ஓன்று அவர்களுக்கு உதவ வேண்டும் மற்றயது அந்த செஞ்சோலை பிள்ளைகளின் நிலையை உணர வேண்டும்
ஆம் நான் நினைத்ததுக்கு பதில் அன்று கிடைக்கும் என்று கனவிலும் நினைக்க வில்லை என்ன என்று புரிய வில்லையா தொடர்ந்து படிங்கள்
அந்த நிலையத்தில் சுமார் எண்பது பெண்பிள்ளைகள் வரை இருந்தார்கள் அங்கு இருந்த கொட்டில்கள் அனைத்தும் தகரத்தாலும் பனை ஓலை ஆலும் அமைக்க பட்டிருந்தது

உலகை ஆண்ட ஆதி தமிழர்களின் வரலாறு..!



உலகை ஆண்ட தமிழர்களின் வரலாறு!

தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும் சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம். திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய “முதற்தாய் மொழி” வாயிலாகவும் நாம் நன்கறிகிறோம். தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம் கையாண்ட மொழி தமிழ் மொழியாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த தமிழும் தமிழனும் புகழின் உச்சக்கட்டம் எட்டினர், பழந்தமிழ் நாட்டை உலகிற்குச் சுட்டிக்காட்டினர். 
குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும்

அன்னையர் தினம் தமிழன் கொண்டாடுவது பொருத்தமா...???




"தாய் என்ற ஒரு தெய்வம் வீட்டோடு இருக்கு நீ தனித்தனியாய் கோவில் குளம் அலைவதுவும் எதற்கு அம்மாவின் பாதத்தில் கற்பூரம் கொளுத்து ஆனந்த கண்ணீரில் அபிசேக்கம் நடத்து "
மறக்க முடியாத வாலியின் வரிகள் 

யாழ் இந்து அன்னையின் மைந்தர்கள் மீண்டும் இணைந்த Jaffna Hindu Alumni Fiesta 2012

ஒரு சில நண்பர்களின்  வேண்டுதல் இந்த நிகழ்வு தொடர்பான பதிவை நீக்கி விட்டு புகைப்படங்கள் இணைக்கப்படுள்ளன

இது உண்மையில காதலா காமமா....???காதலர்தின ஸ்பெஷல்

இந்த இழவு விழுந்த காதலர் தினம் ( வேலண்டைன்ஸ் டே ) இண்டைக்கு  எண்டு எனக்கு யாரோ ஒருத்தன் வாழ்த்தி அனுப்பி இருக்கிறான் இதை பார்த்த உடன இந்த பதிவை எழுதணும் எண்டு ஆசை பட்டன் கொஞ்சம் படிச்சு பாருங்க புடிச்சா உங்க கருத்தை சொல்லுங்க 

சித்தர்களின் சித்து விளையாட்டுகள் --அதிரடி உண்மைபதிவு --

சித்தர்கள் உண்மையானவர்களா..??-மர்ம தகவல்கள்-   

சொந்தங்கள் உறவுகள் எப்பிடி சுகம் ?
 நீண்ட காலத்தின் பின் மீண்டும் உங்களை சந்திக்கின்ன்
"பிந்திய புதுவருட வாழ்த்தும் முந்திய தைப்பொங்கல் வாழ்த்தும்"
ரைமிங் நமக்கும் வொர்க் அவுட்(work out) ஆகுது போல he he... :-p

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP